தொடர் விபத்துக்களை சந்தித்து வரும் மணப்பாடு கடற்கரையில் , இனிமேல் தங்கள் ஊர் கடலில் முழ்கி யாரும் உயிர் பலி ஆகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இன்று மணப்பாடு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தினர்.
வாழ்த்துக்கள் மீனவ உறவுகளே !
No comments:
Post a Comment