Wednesday, 19 October 2016

எகிப்தை ஆண்ட பரதவர் அரசன்

காலம் கி.மு 4500 ஆம்  காலக்கட்டம்...

செழிப்புற்று இருந்த சிந்துகரையில்
உள்ள "மினு"ட்டை
ஆண்ட தமிழ் நெய்தல் நில மக்களாகிய
பரதவர் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில்
நீல அறுபாயும் "வளமுடைய வெளி" என்னும்
எகிப்து நாட்டையும் ஆண்டனர்
இந்த பரதவர்.எகிப்து குருவாகிய "மனேதா"
என்பவன் எகிப்தை அரசுபுரிந்த பரதவர்
முதலிய 330 அரசரின் புராதன வரலாற்றை
எழுதி வைத்துள்ளான்.தமிழர் எகிப்து சாதியை
சார்ந்தவர் என்று ஐரோப்பியர் முடிவு கட்டுகின்றனர் என்று "தமிழுணர்ச்சி" என்ள நூலில்
சுவாமி சுத்தானந்த பாரதியார் சொல்லுகின்றார்.
ஆசிரியர் "ஷீரன்" என்பவர் எகிப்தியர்
மண்டையோடும் தமிழர் மண்டையோடும்...
ஒத்திருக்கிறதென்று எடுத்துரைக்கிறார்.
எகிப்தின் ஆதித்தமிழரன் ஆகிய இப்பரதவ மீனன் என்ற  அரசன் தனது மீன் கொடியை அங்கே
பறக்கவிட்டான்.இவ்வரசன் மரபினராகிய
பரதவர் 250 ஆண்டு எகிப்தை ஆட்சி
புரிந்துள்ளனர்.இந்த குலத்தில் தோன்றிய
மன்னரான "அகன்" என்பவனின் உடலும்,கலன்களும்,ஆயுதங்களும்,பொன்ஆபரனங்களும்,"நாகதம்" என்ற ஈமக்காட்டில் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளன...

"சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்,
தாழ்வையின் அடைப்போர் தாழியிற் கவிழ்ப்போர்".
                                              - மணிமேகலை

என்ற மாந்தரின் இறுதி சடங்குகளில்
ஒன்றாகிய "தாழ்வையின் அடைத்தல் " என்ற
சமாதி கட்டி அடக்கம் செய்யும் தமிழர் முறையே
இந்த எகிப்து தமிழ் பரதவரின் வரக்கமாய்
இருந்தது.மாண்டோர் மீண்டும் உயிர்பெற்று
எழும்புவோர் என்ற நம்பிக்கையை  இந்த
எகிப்து தமிழ் பரதவர் கொண்டிருந்தனர்.
அவ்வுடம்புகளே "மம்மி " என்று அழைக்கப்படுகிறது...

தன் வரலாறை அறியப்படாத...
இனம்....
மீண்டு எழுவது கடினம்....

வரலாற்றைப்படி....உன்னைப்பற்றி படி.....

பரதன் பேரரசன்

பரதன் (பேரரசன்)காட்டில்சகுந்தலையின்குழந்தை பரதன். (ராஜா ரவிவர்மாவின்ஓவியம்)பரதன்(Bharata) (சமசுகிருதம்: भरत) சமசுகிருத மொழியில்பரதன்எனில்ஏற்றுக் கொள்ளப்பட்டவன்என்று பொருள்.துஷ்யந்தன்-சகுந்தலைதம்பதியருக்கு காட்டில் பிறந்தவன்.[1][2]பரதனின் இயற்பெயர் சர்வதமனா என்பதாகும்.சர்வதமனாஎனில்அனைத்தையும் அடக்கி ஆள்பவன்என்று பொருள். ஆறு வயது நிரம்பிய சகுந்தலையின் மகன், கன்வ முனிவரின் ஆசிரமத்தில் வளர்கையில்எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால்சர்வதமனா(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று கன்வர் முனிவர் கூறினார்.சூரிய குலத்தில்தோன்றிய பரதன்,துஷ்யந்தனுக்குப்பின்புகுரு நாட்டின்பேரரசனான். பரதனின் வம்சத்தில் பிறந்ததால்,பாண்டவர்மற்றும்கௌரவர்களைபரத குலத்தினர்என்பர். இந்த பரதன் வழி வந்தவர்களே பரதர் .இந்தியக் குடியரசைபாரத்(பரத கண்டம்) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, இப்பேரரசன்பரதன் பெயரில்தான். வர்ஷம் எனில் மலைகளால் சூழப்பட்ட பகுதி எனப் பொருள்.முன் வரலாறுவிசுவாமித்திரர்-மேனகைக்கும்பிறந்த சகுந்தலையை விட்டுப் பிரிந்தனர் தம்பதியர். சாகுந்தலப் பறவைகளால் காக்கப்பட்டசகுந்தலையைகன்வர்என்ற முனிவர் எடுத்து வளர்த்தார். பருவ வயதடைந்த சகுந்தலை, தற்செயலாக காட்டில்துஷ்யந்தனைசந்தித்து பழகிகந்தர்வ திருமணம்செய்து கொண்டனர். சகுந்தலையின் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து, சில நாட்கள் சகுந்தலையுடன்உறவாடி விட்டு, தன் நாட்டை நோக்கிச் சென்றான். துஷ்யந்தன் பிரிவால் வாடிக் கொண்டிருந்த சகுந்தலைக்கு பரதன் பிறந்தான். ஒரு நாள் சகுந்தலை பரதனை தூக்கிக் கொண்டு, துஷ்யந்தனின் அரண்மனைக்கு சென்று, தன்னையும் பரதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டினாள். துஷ்யந்தன் சகுந்தலையையும், சர்வதமனாவையும் ஏற்றுக் கொள்ளவில்லை.விசுவாமித்திரர், துஷ்யந்தனிடம் நடந்த உண்மைகளைக் கூறியும் சகுந்தலையையும் சர்வதமனாவையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.பின் வானத்தில்அசரீரிஒலி கேட்ட பின்பு துஷ்யந்தன், சகுந்தலையையும்பரதனையும்ஏற்றுக் கொண்டான்.சர்வதமனாஏற்றுக் கொண்ட குழந்தையானபடியால்,பரதன்என்று அழைக்கப்பட்டான்.[3]குடும்பம்பரதனின் மூன்று மனைவிகள் மூலம் ஒன்பது குழந்தைகளும் பிறந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் நாடாளதகுதியற்ற காரணத்தாலேயே, பரதனின் மனைவியர் அவர்களை தங்கள் கையாலேயே கொன்று விட்டனர். பின்னர் பரதன் புத்திர வேள்வி செய்து, அவ்வேள்வியில் உதித்த மகனுக்குபூமன்யுஎனப்பெயரிட்டான். நற்குணமுடைய பூமன்யு பரதனுக்குப் பின் நாடாண்டான்...

பரதன் பேரரசன்

பரதன் (பேரரசன்)காட்டில்சகுந்தலையின்குழந்தை பரதன். (ராஜா ரவிவர்மாவின்ஓவியம்)பரதன்(Bharata) (சமசுகிருதம்: भरत) சமசுகிருத மொழியில்பரதன்எனில்ஏற்றுக் கொள்ளப்பட்டவன்என்று பொருள்.துஷ்யந்தன்-சகுந்தலைதம்பதியருக்கு காட்டில் பிறந்தவன்.[1][2]பரதனின் இயற்பெயர் சர்வதமனா என்பதாகும்.சர்வதமனாஎனில்அனைத்தையும் அடக்கி ஆள்பவன்என்று பொருள். ஆறு வயது நிரம்பிய சகுந்தலையின் மகன், கன்வ முனிவரின் ஆசிரமத்தில் வளர்கையில்எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால்சர்வதமனா(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று கன்வர் முனிவர் கூறினார்.சூரிய குலத்தில்தோன்றிய பரதன்,துஷ்யந்தனுக்குப்பின்புகுரு நாட்டின்பேரரசனான். பரதனின் வம்சத்தில் பிறந்ததால்,பாண்டவர்மற்றும்கௌரவர்களைபரத குலத்தினர்என்பர். இந்த பரதன் வழி வந்தவர்களே பரதர் .இந்தியக் குடியரசைபாரத்(பரத கண்டம்) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, இப்பேரரசன்பரதன் பெயரில்தான். வர்ஷம் எனில் மலைகளால் சூழப்பட்ட பகுதி எனப் பொருள்.முன் வரலாறுவிசுவாமித்திரர்-மேனகைக்கும்பிறந்த சகுந்தலையை விட்டுப் பிரிந்தனர் தம்பதியர். சாகுந்தலப் பறவைகளால் காக்கப்பட்டசகுந்தலையைகன்வர்என்ற முனிவர் எடுத்து வளர்த்தார். பருவ வயதடைந்த சகுந்தலை, தற்செயலாக காட்டில்துஷ்யந்தனைசந்தித்து பழகிகந்தர்வ திருமணம்செய்து கொண்டனர். சகுந்தலையின் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து, சில நாட்கள் சகுந்தலையுடன்உறவாடி விட்டு, தன் நாட்டை நோக்கிச் சென்றான். துஷ்யந்தன் பிரிவால் வாடிக் கொண்டிருந்த சகுந்தலைக்கு பரதன் பிறந்தான். ஒரு நாள் சகுந்தலை பரதனை தூக்கிக் கொண்டு, துஷ்யந்தனின் அரண்மனைக்கு சென்று, தன்னையும் பரதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டினாள். துஷ்யந்தன் சகுந்தலையையும், சர்வதமனாவையும் ஏற்றுக் கொள்ளவில்லை.விசுவாமித்திரர், துஷ்யந்தனிடம் நடந்த உண்மைகளைக் கூறியும் சகுந்தலையையும் சர்வதமனாவையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.பின் வானத்தில்அசரீரிஒலி கேட்ட பின்பு துஷ்யந்தன், சகுந்தலையையும்பரதனையும்ஏற்றுக் கொண்டான்.சர்வதமனாஏற்றுக் கொண்ட குழந்தையானபடியால்,பரதன்என்று அழைக்கப்பட்டான்.[3]குடும்பம்பரதனின் மூன்று மனைவிகள் மூலம் ஒன்பது குழந்தைகளும் பிறந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் நாடாளதகுதியற்ற காரணத்தாலேயே, பரதனின் மனைவியர் அவர்களை தங்கள் கையாலேயே கொன்று விட்டனர். பின்னர் பரதன் புத்திர வேள்வி செய்து, அவ்வேள்வியில் உதித்த மகனுக்குபூமன்யுஎனப்பெயரிட்டான். நற்குணமுடைய பூமன்யு பரதனுக்குப் பின் நாடாண்டான்...