Monday, 8 May 2017

தென்கழியில் கித்தேரி சங்கீத சபாவில் புகுழும் பரதர் குலம் !

தென்கழி புனிதை
புதுமைகளின் அரசி தூய கித்தேரியம்மளின்
சங்கீத சபா ! பாடல் !

"பாரதம் பரதரைப் போற்றணுமே
பரதவர் பாரினில் புகழ்சிறக்க
உழைப்பவர் யாருக்கும் அடிமையில்லை.."

இது புனித கித்தேரியம்மாள் சங்கீத சபாவின் 2015 ஆம் ஆண்டு பாடல் !

தாய் தேரினில் வரும் போது பாடிய பாடல்
இது தான் !

எங்கள் கித்தேரி தாயிடம் தேர் வலம்
வரும் பொழிதினிலே மன்றாடி கேட்டோம்  !

இப்பரதர் குலம் புகழ் பார் எங்கும் பரவ வேண்டும் !
இப்பரதர் குலம் ஒற்றிமையோடு திகழ வேண்டும் !

என்று !

தாய்  அருள் புரிவாள் !

இச்சமுதாயம் மாறும் !

இந்த வருடமும் இப்பரதர் சமுதாயத்தாயம்
புகழ் போற்றி !! இப்பரதர் குலம் ஒற்றுமை வேண்டி பாடல் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் !

புனித  கித்தேரியம்மாளே !
எங்கள் குலம் காத்தருளும் !
இப்பரதர் குலத்திற்கு ஒற்றுமை கொடுத்தருளும் !