" குங்கும பூவே கொஞ்சு புறாவே"
மறக்க முடியாத வரிகள்....
நகைச்சுவைச் சக்கரவர்த்தி
சந்திர குலத்தின் நாயகன்
ஐயா சந்திரபாபு...
நடிகன் என்று மட்டுமல்ல குணத்தில் பரவனின் குணம்...சற்றும் குறைந்திராது இந்த திமிர் எவரிடத்திலும்...
"மனம்கொத்தி" படத்தில் வரும் ஒரு வசனம்
நம்ம நடிகர் சந்திரபாபுவ பாரு கல்யாணம் முடிச்சி ஒரு வாரத்துல இவர் மனைவி இன்னொருத்தர காதலிக்கிறேனும் சொல்வாங்க... உடனே அவுங்க காதலிச்சவங்களுக்கே கல்யாணம் பன்னி கொடுத்திருவார்... இந்த குணம் எவருக்கு வரும்...
என்று உம் புன்னகை மறையாது... தாத்தா !
படம் உருவாக்கம் - நெய்தல் தமிழன்
இந்த படத்தின் ஒர்ஜினல் புகைப்படம் தேவைப்படுமின் தொடர்பு கொள்ளவும்...
இமெயில் - parathartv@gmail.com
No comments:
Post a Comment