தூத்துக்குடியின் தந்தை ஐயா
குருஸ்பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு...
இன்று நடந்த #மாரத்தான் போட்டி...
மிக அருமையாக நடைபெற்றது...
மிக அருமையாக நடத்திய "அகில இந்திய
பரதர் இளைஞர் பேரவை " மனமார்ந்த
பாராட்டுக்கள்... போட்டியை தொடங்கி வைத்த
ஐயா #பெனோ_ரோச், மற்றும் தூத்துக்குடி உதவி
கண்காணிப்பாளர் #செல்வநாகரத்தினம் அவர்களுக்கு அகில இந்திய பரதர் இளைஞர் பேரவை உறவுகளுக்கும் அதன் பொதுச்செயளாலர் சகாய் அவர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் !!!
No comments:
Post a Comment